ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள் | Kumudam News
ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள் | Kumudam News
ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள் | Kumudam News
நீதிமன்ற வாசலில் கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் | Arvind Kejriwal | Delhi | Kumudam News
AAP vs Congress | "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது” - கெஜ்ரிவால் | Kumudam News
புஷ்பா-2 பாடலுக்கு நடனமாடிய அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த்மான் | Kumudam News24x7
LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony Live Update in Tamil : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
New Chief Minister Of Delhi CM Atishi Marlina : ஆம் ஆத்மி தொடங்கியது முதல் கட்சியின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் அதிஷி. டெல்லியில் ஆம் ஆத்மி முதன்முறையாக ஆட்சிக்கு வர காரணமாக அமைந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்ததில் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார்
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். அரசு அதிகாரியான கெஜ்ரிவாலும் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக, மதுவுக்கு எதிராக போராடினார். அதன்பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
'’டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்’’ என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
''நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ்'' என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.