K U M U D A M   N E W S
Advertisement

tirupattur

"திமுகவை விரட்டி அடியுங்கள்..!" - Anbumani | PMK | Election Campaign | Tirupattur | Kumudam News

"திமுகவை விரட்டி அடியுங்கள்..!" - Anbumani | PMK | Election Campaign | Tirupattur | Kumudam News

🔴Live: திருப்பத்தூர் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர்

🔴Live: திருப்பத்தூர் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர்

அடுத்தடுத்து 7 வீடுகளில் கொள்ளை; மக்கள் அச்சம் | Tirupattur House Robbery Attempt | House Theft

அடுத்தடுத்து 7 வீடுகளில் கொள்ளை; மக்கள் அச்சம் | Tirupattur House Robbery Attempt | House Theft

தனியார் விடுதியில் மனித ரத்தம் | Yelagiri | Tirupattur | Blood Stain | Hotel | Kumudam News

தனியார் விடுதியில் மனித ரத்தம் | Yelagiri | Tirupattur | Blood Stain | Hotel | Kumudam News

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆம்பூரில் அதிக பணப்பரிவர்த்தனை - ED விசாரனை | Tirupattur | Ambur | ED Raid | Kumudam News

ஆம்பூரில் அதிக பணப்பரிவர்த்தனை - ED விசாரனை | Tirupattur | Ambur | ED Raid | Kumudam News

மூழ்கிய தரைப்பாலம்: தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்…ஆட்சியருக்கு கோரிக்கை

தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை

உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.