கரூர் துயர சம்பவம்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Karur Tragedy | கைதாகும் என்.ஆனந்த்.? பாயும் வழக்குகள் | Bussy Nanandh | Kumudam News
பொற்கொடி கட்சிக்கு எதிராக ஆனந்தன் வழக்கு | Kumudam News
பொற்கொடி போர்க்கொடி! ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி? ஆனந்தனை எதிர்த்து அரசியல் களம்!
தவெகவின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4 ஆம் தேதிபனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.
விஜய் போட்ட கட்டளை..! ஆரம்பமான தவெகவின் அடுத்தகட்ட நகர்வு | TVK Vijay | District Secretary Meeting
Armstrong Case: தொடரும் விமர்சனங்கள்.. துளைக்கும் கோள்விகள்.. அனல் குறையாத ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு?
தேய்பிறை பிரதோஷத்தையொட்டி மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை | Thanjavur | Kumudam News
BSP தலைவரால் உயிருக்கு ஆபத்து..! ஆம்ஸ்ட்ராங் சொல்லியும் கேட்காத ஆனந்தன்? | Kumudam News
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவர் ஆனந்தனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் மீது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றச்சாட்டு | Kumudam News24x7
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.