போர் பதற்றம் எதிரொலி: ஈரானிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!
போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.