21 ஆண்டுகள் பல ஊர் பல வேடங்கள்! SIR படிவத்தில் சிக்கியது எப்படி? | Rowdy Arrested | Kumudam News
21 ஆண்டுகள் பல ஊர் பல வேடங்கள்! SIR படிவத்தில் சிக்கியது எப்படி? | Rowdy Arrested | Kumudam News
21 ஆண்டுகள் பல ஊர் பல வேடங்கள்! SIR படிவத்தில் சிக்கியது எப்படி? | Rowdy Arrested | Kumudam News
நாகேந்திரன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார்? | Kumudam News
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.