K U M U D A M   N E W S

கடலில் மூழ்கிய எல்சா 3 சரக்கு கப்பல்: உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு!

எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடலோர பகுதிகளில் ஹை அலெர்ட்...ஹெலிகாப்டரில் தீவிர ரோந்து பணி | Ramanathapuram | Pahalgam | Tourist

கடலோர பகுதிகளில் ஹை அலெர்ட்...ஹெலிகாப்டரில் தீவிர ரோந்து பணி | Ramanathapuram | Pahalgam | Tourist