Karur Stampede | கரூர் நெரிசல் வழக்கு.. தீவிரமடையும் விசாரணை | Kumudam News
Karur Stampede | கரூர் நெரிசல் வழக்கு.. தீவிரமடையும் விசாரணை | Kumudam News
Karur Stampede | கரூர் நெரிசல் வழக்கு.. தீவிரமடையும் விசாரணை | Kumudam News
Traffic Jam | ஆழியார் வழித்தடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை | Kumudam News
Police Vehicle Traffic Jam | போலீசார் வாகனத்தால் போக்குவரத்து நெரிசல் | Kumudam News
Road Accident | வாகன விபத்து – போக்குவரத்து ஸ்தம்பிப்பு! | Kumudam News
Road Accident | சாலையில் விபத்து... வாகனங்கள் நீண்ட வரிசை | Kumudam News
கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.
செப்டம்பர் 22 அன்று சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி, பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை மீறி காட்பாடிக்குள் நுழைந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்