பெண் போலீஸ் விவகாரம்... காவலர் இடமாற்றம் | Women Police | Kumudam News
பெண் போலீஸ் விவகாரம்... காவலர் இடமாற்றம் | Women Police | Kumudam News
பெண் போலீஸ் விவகாரம்... காவலர் இடமாற்றம் | Women Police | Kumudam News
Police Ganja Case | காவலரே கஞ்சா வியாபாரியா? பகீர் தகவல் | Kumudam News
திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர் | Kumudam News