மதுரை சித்திரை திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம் | Kumudam News
மதுரை சித்திரை திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம் | Kumudam News
மதுரை சித்திரை திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம் | Kumudam News
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Kumudam News
சித்திரை பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம் | Tenkasi | Kumudam News
பொங்கல் வைக்க அனுமதி கோரி குறிப்பிட்ட சமூதாய மக்கள் போராட்டம்
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பூஜைக்கு பூக்கள் இல்லாமல் பூஜை செய்யலாமா? பூஜைக்கு பூக்களுக்கு பதிலாக எந்தெந்த பொருட்கள் உபயோகப்படுத்தலாம்? என்பன குறித்து கீழே பார்க்கலாம்.
சனிக்கிழமையில் கண்டிப்பாக வாங்க கூடாத பொருட்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவின் 8ம் நாளான நேற்று (அக். 10) இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.
குலசேகரப்பட்டினம் தசரா விழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளது.
உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் வரும் ஏகாதசிகளின் தேதி, நேரம், சிறப்புகள், விரதம் மற்றும் வழிபாடு குறித்து கீழே பார்க்கலாம்.
Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மந்திரங்களிலேயே முதன்மையான மற்றும் முக்கியமான மந்திரமாகக் காயத்ரி மந்திரம் கருதப்படுகிறது. காயத்ரி ஜெயந்தி மற்றும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் எதற்காக காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களின் உடல் வலியை இடுக்கு பிள்ளையார் கோயில் நீக்குவதாகக் கூறப்படுகிறது.
Varalakshmi Viratham 2024 : இன்று (ஆகஸ்ட் 16) வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் பூஜை செய்தால் வீடுகளில் ஐஸ்வர்யமும் மாங்கல்ய பலமும் கூடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Devotees Allowed To Sathuragiri Hills Temple Visit : ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 17) முதல் வருகிற 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Sankarapuram Mariyamman Temple Mulai Pari in Aadi Month 2024 : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.