என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News
என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News
என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News
காவலாளி அஜித்குமார் இறப்பு அறிக்கையில் முரண்பாடு | Kumudam News
சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
டெண்டர்கள் பெறுவதற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை பெற்றது தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
திருச்சி: நிலமோசடி தொடர்பாக போலீசார் சோதனை. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக புகார்
போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்துள்ளதாக திருச்சியை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவர் வீட்டுல் அதிரடி சோதனை நடைபெற்றது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
DIG Ravindranath Arrest in Land Scam : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சேலத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.