K U M U D A M   N E W S

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Cocaine Seized in Chennai | சென்னை கோயம்பேட்டில் ரூ.6 கோடி மதிப்பிலான கோகோயின் பறிமுதல் | Koyambedu

Cocaine Seized in Chennai | சென்னை கோயம்பேட்டில் ரூ.6 கோடி மதிப்பிலான கோகோயின் பறிமுதல் | Koyambedu