K U M U D A M   N E W S
Promotional Banner

education

டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்திய எடப்பாடி: அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு!

”மாநிலக் கல்விக் கொள்கையை யாரும் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்க வேண்டாம். அதனால் என்ன பயன் என்பதை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

"பல துறைகளில் சிறந்தவர்கள் தமிழர்கள்" - முக.ஸ்டாலின் | Kumudam News

"பல துறைகளில் சிறந்தவர்கள் தமிழர்கள்" - முக.ஸ்டாலின் | Kumudam News

சங்க காலத்தில் தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்கள் - உதயநிதி ஸ்டாலின் | Kumudam News

சங்க காலத்தில் தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்கள் - உதயநிதி ஸ்டாலின் | Kumudam News

School Students பார்த்தாலே ஒரு புது Energy - முக.ஸ்டாலின் | Kumudam News

School Students பார்த்தாலே ஒரு புது Energy - முக.ஸ்டாலின் | Kumudam News

11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு Good News | Kumudam News

11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு Good News | Kumudam News

கல்விக் கொள்கை நாடகம் - அண்ணாமலை விமர்சனம் | Annamalai | Kumudam News

கல்விக் கொள்கை நாடகம் - அண்ணாமலை விமர்சனம் | Annamalai | Kumudam News

மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் மாநிலம் தமிழ்நாடு - முக.ஸ்டாலின் | Stalin Speech | Kumudam

மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் மாநிலம் தமிழ்நாடு - முக.ஸ்டாலின் | Stalin Speech | Kumudam

மாநில கல்விக் கொள்கை வெளியீடு | Educational Policy | Kumudam News

மாநில கல்விக் கொள்கை வெளியீடு | Educational Policy | Kumudam News

சூர்யாவுக்கு இத பண்ண ஒரு துணிவு வேணும்...

சூர்யாவுக்கு இத பண்ண ஒரு துணிவு வேணும்...

என் குடும்பமே நீங்க தான்... சுர்யா நெகிழ்ச்சி...!

என் குடும்பமே நீங்க தான்... சுர்யா நெகிழ்ச்சி...!

கேரளாவில் பள்ளி விடுமுறையில் மாற்றமா? – அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்

ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டி நிலை உள்ளதாக கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்க மாட்டோம்-அமைச்சர் அன்பில் மகேஸ்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.எதிர்ப்போம்.ஏற்க மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகலக்கும் பழங்குடியின பெண் சபதமெடுத்து படைக்கப்பட்ட வரலாறு…!

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகலக்கும் பழங்குடியின பெண் சபதமெடுத்து படைக்கப்பட்ட வரலாறு…!

"தற்காலிக ஆசிரியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்" -அன்பில் மகேஷ் | Kumudam News

"தற்காலிக ஆசிரியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்" -அன்பில் மகேஷ் | Kumudam News

சசிகலாவின் பாதுகாப்புக்காக இருந்த வாட்ச்மேன் தான் எடப்பாடி: ராஜீவ்காந்தி தாக்கு

”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இனி நோ பேக் பெஞ்சர்ஸ்.. U-வடிவ இருக்கைக்கு மாறும் கேரள பள்ளிகள்!

மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் பேட்டி

மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் தலைநகர் தெரியாத 10 ஆம் வகுப்பு மாணவர்கள்: ஆசிரியரை கண்டித்த முதல்வர்

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

தவெக கல்வி விருது வழங்கும் விழா.. நடந்த சுவாரசியம் | TVK | Vijay | Bussy Anand

தவெக கல்வி விருது வழங்கும் விழா.. நடந்த சுவாரசியம் | TVK | Vijay | Bussy Anand