K U M U D A M   N E W S

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kunal Kamra Case | குணால் கம்ரா வழக்கு.. ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா?

Kunal Kamra Case | குணால் கம்ரா வழக்கு.. ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா?

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு: குணால் கம்ரா இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.