326 பேருடன் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக்கோளாறு...கடைசி நிமிடத்தில் நடந்த பரபரப்பு
சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.