Karur News | ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பொதுமக்கள் போராட்டம் | Kumudam News
Karur News | ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பொதுமக்கள் போராட்டம் | Kumudam News
Karur News | ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பொதுமக்கள் போராட்டம் | Kumudam News
கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"
அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News
மீனவர்களின் வலைகள் மற்றும் எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கரைத்திரும்பிய நாகை மீனவர்கள் வேதனை
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. அகற்றும் பணி தீவிரம்.. அதிகாரிகள் அதிரடி| Chennai Encroachment
ஆக்கிரமிப்பு அகற்றம்..! காவல் ஆய்வாளர் -வழங்கறிஞர் இடையே தள்ளுமுள்ளு! |Chengalpet Encroachment Issue
கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்