K U M U D A M   N E W S

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ரூ.200 கோடி வங்கி மோசடியில் வழக்கு தொடர்பாக சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ரூ.200 கோடி வங்கி மோசடி வழக்கு-சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சுற்றுச்சூழல், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

TASMAC Issue | தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | TASMAC ED Raid | TN Govt | High Court

TASMAC Issue | தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | TASMAC ED Raid | TN Govt | High Court