அத்துமீறும் பாகிஸ்தான்.. இந்திய ரானுவம் மீது துப்பாக்கிச்சூடு.. எல்லையில் தொடரும் பதற்றம்!
ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய ரானுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.