K U M U D A M   N E W S

கேரளாவில் 51 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்: அரசின் அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மருத்துவருக்கும், காவலாளியாக இருந்த நபருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.