K U M U D A M   N E W S

புதிய ஏவுகணைகளுடன் பலப்படுத்தப்படும் இந்திய கடற்படை | Indian Navy | Kumudam News

புதிய ஏவுகணைகளுடன் பலப்படுத்தப்படும் இந்திய கடற்படை | Indian Navy | Kumudam News

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.