K U M U D A M   N E W S

பிரபல கோயிலின் உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

மணல் திருட்டு.. 18 கி.மீ சேஸிங்.. லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்!

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று சோதனை சாவடியில் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

யார் சாமி நீ? கழுத்தில் பாம்பு.. கையில் பீர்.. அடாவடி செய்த நபர்

தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவர் ஏறி குதித்து உள்ளாடைகள் திருட்டு- CCTV கேமராவில் சிக்கிய மர்ம நபர்!

சூலூர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மர்ம நபர் CCTV கேமராவில் சிக்கியுள்ளார்.