K U M U D A M   N E W S

negligence

நோயாளிகளிடம் அலட்சியம்-செவிலியர் பணிநீக்கம் | Thanjavur | Kumudam News

நோயாளிகளிடம் அலட்சியம்-செவிலியர் பணிநீக்கம் | Thanjavur | Kumudam News

தஞ்சை மருத்துவமனையில் செவிலியர்கள் அலட்சியம் | Thanjavur | Kumudam News

தஞ்சை மருத்துவமனையில் செவிலியர்கள் அலட்சியம் | Thanjavur | Kumudam News

சிவகங்கையில் நடந்த அட்டூழியம் 5 பேர் சஸ்பெண்ட் | Sivaganga | Govt Primary Health Care Centre

சிவகங்கையில் நடந்த அட்டூழியம் 5 பேர் சஸ்பெண்ட் | Sivaganga | Govt Primary Health Care Centre

சிகிச்சை தவறா? தாய்-குழந்தை ப*லி | Tragic Incident | Kumudam News

சிகிச்சை தவறா? தாய்-குழந்தை ப*லி | Tragic Incident | Kumudam News

Traffic Negligence | கவனக்குறைவு அடுத்தடுத்து விபத்துகள் | Kumudam News

Traffic Negligence | கவனக்குறைவு அடுத்தடுத்து விபத்துகள் | Kumudam News

Sanitation Workers | Protest | அலட்சியத்தில் போலீஸ்! தூய்மை பணியாளர்கள் மறியல் | Kumudam News

Sanitation Workers | Protest | அலட்சியத்தில் போலீஸ்! தூய்மை பணியாளர்கள் மறியல் | Kumudam News

Expired Medicine Issue | காலாவதியான மருந்தா? – குழந்தைக்கு தீவிர சிகிச்சை | Kumudam News

Expired Medicine Issue | காலாவதியான மருந்தா? – குழந்தைக்கு தீவிர சிகிச்சை | Kumudam News

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் பள்ளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆறாய் ஓடிய குடிநீர்...அரக்கோணம் நிர்வாக அலட்சியம் என குற்றச்சாட்டு

அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்

ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.

Private Hospital | காலாவதியான சொட்டு மருந்து.. தனியார் மருத்துவமனை அலட்சியம் | Expired Polio Drops

காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி