K U M U D A M   N E W S
Promotional Banner

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் திரும்பிய கொரோனா.. அன்றே கணித்த பாபா வாங்கா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க.! | Kumudam News

மீண்டும் திரும்பிய கொரோனா.. அன்றே கணித்த பாபா வாங்கா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க.! | Kumudam News