K U M U D A M   N E W S

முருகன் மாநாடு: திமுகவினர் மீது மக்களுக்கு சந்தேகம் - தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

திமுகவினர் முருகன் மாநாடு நடத்தும் பொழுது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.