K U M U D A M   N E W S

"எடப்பாடி தான் எங்களின் எதிரி.." 3 பேரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் | EPS | OPS | TTV Dinakaran

"எடப்பாடி தான் எங்களின் எதிரி.." 3 பேரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் | EPS | OPS | TTV Dinakaran

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.