8 மாதங்களில் 228 பேர் பலி! ரயில் தண்டவாளங்களில் நடமாட வேண்டாம் - தெற்கு ரயில்வே வேண்டுகோள்!
ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.