K U M U D A M   N E W S

டிஜிபி அலுவலகம் முன்பு பரபரப்பு: புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

சென்னை டிஜிபி அலுவலகம் வாசலில் வைத்து, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.