திருப்பதி கபில தீர்த்தம் கோயிலில் பயங்கரவாதிகள் தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி | Tirupati Mock Drill
திருப்பதி கபில தீர்த்தம் கோயிலில் பயங்கரவாதிகள் தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி | Tirupati Mock Drill
திருப்பதி கபில தீர்த்தம் கோயிலில் பயங்கரவாதிகள் தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி | Tirupati Mock Drill
Drug Tablets Smuggling in Rental Car : வாடகைக்கு கார் எடுத்து போதை பொருள் கடத்தல்..சிக்கியது எப்படி?
பஹல்காம் தாக்*குதல் எதிரொலி.. திருப்பதி மலைப்பாதை சாலைகளில் பலத்த பாதுகாப்பு | Pahalgam | Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு இலவச சாப்பாட்டுடன், பூண்டு, வெங்காயம் இல்லாத மசால் வடை வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 16-ம் தேதி திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான மகா தேரோட்டம்
திருப்பதி லட்டு விவகாரம் வைணவம், தான் சைவம் அது குறித்து பேச மாட்டேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு சர்ச்சை: மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
"திருப்பதிக்கு லட்டு வழங்கியதாக கூறப்படும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?" மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் சேனலுக்கு ஆதரவாக, தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Tirupati Laddu Controversy : திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆந்திர DGP திருமலா ராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டில் மாட்டிறச்சி கலக்கப்பட்டது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதிபதிகள்.
திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் முன்ஜாமின் கோரி ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் ராஜசேகர் மனுதாக்கல் செய்துள்ளார்.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு நெய் இருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.
Rajinikanth About Tirupati Laddu : வேட்டையன் திரைப்படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.
இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின்பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து காங்கிரஸ் மாநிலத்தலைவர் YS சர்மிளா நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏ.ஆர்.பால் உற்பத்தி பொருட்கள் நிறுவனம் மீது தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சைக்கு பின் கர்நாடகா மில்க் ஃபெடரேஷனின் நந்தினி பிராண்ட் நெய்யை தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட நெய் திருப்பதிக்கு வந்தடைந்தது.