சீட்டை விட்டுத் தர மறுத்த பயணியை ஆள் வைத்து அடித்த பாஜக எம்.எல்.ஏ.. ரயில்வே போலீசார் விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் சீட் மாறி அமர மறுத்த சக பயணியை, பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் ஆட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.