இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதை.. ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா | Vikram Misri
Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting
PM Modi | ரத்து செய்யப்பட்ட பிரதமரின் பயணங்கள்...? பரபரப்பாகும் டெல்லி | Operation Sindoor | India
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் முடிந்த பின் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை... | PM Modi
Operation Sindoor: "இதற்கு மேல் தாங்காது.." நடுநடுங்கும் பாகிஸ்தான்.. சொல்லியடிக்கும் இந்திய ராணுவம்
பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
Operation Sindoor: இந்திய ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்ட பகுதிகள் Video ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான்
Operation Sindoor | தீவிரவாதத்தை தீர்த்துக்கட்டும் இந்தியா.! 25 நிமித்ததில் கதை முடிந்தது! | India