தமிழ்நாட்டில் 18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு பிறகு விசாகா கமிட்டி விசாரணை நடத்தி அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட டிஐஜி மகேஷ்குமாருக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்து வந்த சிபி சக்கரவர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், மாவட்ட காவல் எஸ்பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி, பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்..
1. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி மகேஷ்குமார் சென்னை கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. சென்னை கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக இருந்த ஜெயந்தி காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த சிபி சக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தி அச்சுகள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராக இருந்த கல்யாண் சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்.
5. விழுப்புரம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த திஷா மிட்டல் சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. சேலம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த உமா விழுப்புரம் சரக காவல்துறை டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7. மாநில குற்ற ஆவண காப்பத்தின் எஸ்பியாக இருந்த நாகஜோதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி அமனத் மன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. போலீஸ் பயிற்சி கல்லூரி பிரிவின் எஸ்பியாக இருந்த லாவண்யா மாநில குற்ற ஆவண காப்பகத்தின் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10. சேலம் நகர காவல்துறை தலைமையக பிரிவு துணை ஆணையராக இருந்த பி. கீதா சென்னை காவல்துறை தலைமையக பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11. நெல்லை நகர மேற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த வி.கீதா சேலம் நகர காவல்துறை தலைமையக பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12. சேலம் நகர தெற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த வேல்முருகன் தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
13. தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த பிரபாகர் தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14. நாகை மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த அருண் கபிலன் தமிழக காவல்துறை தலைமையக பிரிவு உதவி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
15. மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்த செல்வக்குமார் நாகை மாவட்ட காவல் எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள்..
16. தேனி மாவட்ட காவல் ஏஎஸ்பியாக இருந்த கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா பதவி உயர்வு பெற்று சேலம் நகர காவல்துறை தெற்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
17. கன்னியாகுமாரி மாவட்ட குளச்சல் காவல் ஏஎஸ்பியாக இருந்த கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர காவல்துறை வடக்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
18. நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் ஏஎஸ்பியாக இருந்த பிரசன்னகுமார் பதவி உயர்வு பெற்று நெல்லை நகர காவல்துறை மேற்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், மாவட்ட காவல் எஸ்பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி, பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்..
1. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி மகேஷ்குமார் சென்னை கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. சென்னை கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக இருந்த ஜெயந்தி காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த சிபி சக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தி அச்சுகள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராக இருந்த கல்யாண் சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்.
5. விழுப்புரம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த திஷா மிட்டல் சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. சேலம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த உமா விழுப்புரம் சரக காவல்துறை டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7. மாநில குற்ற ஆவண காப்பத்தின் எஸ்பியாக இருந்த நாகஜோதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி அமனத் மன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. போலீஸ் பயிற்சி கல்லூரி பிரிவின் எஸ்பியாக இருந்த லாவண்யா மாநில குற்ற ஆவண காப்பகத்தின் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10. சேலம் நகர காவல்துறை தலைமையக பிரிவு துணை ஆணையராக இருந்த பி. கீதா சென்னை காவல்துறை தலைமையக பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11. நெல்லை நகர மேற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த வி.கீதா சேலம் நகர காவல்துறை தலைமையக பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12. சேலம் நகர தெற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த வேல்முருகன் தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
13. தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த பிரபாகர் தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14. நாகை மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த அருண் கபிலன் தமிழக காவல்துறை தலைமையக பிரிவு உதவி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
15. மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்த செல்வக்குமார் நாகை மாவட்ட காவல் எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள்..
16. தேனி மாவட்ட காவல் ஏஎஸ்பியாக இருந்த கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா பதவி உயர்வு பெற்று சேலம் நகர காவல்துறை தெற்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
17. கன்னியாகுமாரி மாவட்ட குளச்சல் காவல் ஏஎஸ்பியாக இருந்த கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர காவல்துறை வடக்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
18. நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் ஏஎஸ்பியாக இருந்த பிரசன்னகுமார் பதவி உயர்வு பெற்று நெல்லை நகர காவல்துறை மேற்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.