வீடியோ ஸ்டோரி

நாளை +2 பொதுத்தேர்வு... இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள்

நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில், தஞ்சையில் உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்.

வருகிற 25-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.