வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரன் மீண்டும் ஆஜர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மார்ச் 10-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்படுகிறார்.

வழக்கு விசாரணைக்காக சென்னை அல்லிகுளம் மகிளா நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்படுகிறார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து விசாரணை, அல்லிகுளம் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.