வீடியோ ஸ்டோரி

தந்தை கையாலேயே கொல்லப்பட்ட பிஞ்சுக்குழந்தைகள் – மாவட்ட SP நேரில் ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரிவாள் வெட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு, தாய் மற்றும் ஒரு குழந்தை படுகாயம்.

2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாய் மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதி.

வெட்டப்பட்ட பெண்ணின் கணவர் அசோக்குமாரிடம் கெங்கவல்லி போலீசார் தீவிர விசாரணை.