சென்னையில் மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் 5 கோடி கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து பணம் கேட்டதால் தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ ஸ்டோரி
Chennai Doctor Family Su***de: 5 கோடி கடன்? வீடு தேடி மிரட்டல்!மருத்துவரின் விபரீத முடிவு!
5 கோடி கடன் காரணமாக மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.