வீடியோ ஸ்டோரி

காங். பிரமுகர் கொ*ல வழக்கு - அவிழும் முடிச்சுகள்

நெல்லை காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜெயக்குமாரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

வழக்கில் சந்தேகப்படும்படி மூன்று செல்போன் எண்கள் டவர் சிக்னலில் பதிவாகியதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்