அமைச்சர் சேகர் பாபுவிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தபோதும் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்கு காரணம் -இபிஎஸ்
உயிரிழந்த ஓம்குமார் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
"திருப்பணி பக்தியுடன் செய்யப்பட வேண்டும், | திமுக ஆட்சியில் அதுவும் விளம்பர நோக்கில் மட்டுமே செய்யப்படுகிறது"