வீடியோ ஸ்டோரி

மிரட்டப்பட்ட விவசாயி.. சிறைபிடிக்கப்பட்ட ஊழியர்கள் மேச்சேரியில் முற்றிய மோதல்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கடனுக்கு வட்டி செலுத்தாததால், விவசாயியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்.

தகவல் அறிந்து வந்த பொதுமக்கள், நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேரை சிறைப்பிடித்தனர்.

இருதரப்பு புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார், 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை.