கொடநாடு வழக்கின் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்.கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்டேட் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜரானார். கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
கொடநாடு வழக்கு: விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்!
கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.