டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு
தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடாவில் இன்றும் நாளையும், மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்
இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது