பாலியல் புகாருக்குள்ளான டி.ஐ.ஜி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியது -உயர்நீதிமன்றம்
மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள்
அச்சமின்றி தைரியமாக வேலைக்கு செல்லும் நிலையை உருவாக்க வேண்டும் - நீதிபதி