சென்னை எழிலகத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் கட்டடம் இடிப்பது, பராமரிப்பது பிரிவில், பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது.
வீடியோ ஸ்டோரி
டெண்டர் விடுவதில் முறைகேடு.. திமுக நிர்வாகி அராஜகம் - போலீஸார் முன்னிலையில் தாக்குதல்
பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விடும்போது, திமுக நிர்வாகி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, போலீஸார் முன்னிலையிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.