காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
வீடியோ ஸ்டோரி
காணும் பொங்கல் - மெரினாவில் குவியும் மக்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.