பேபி அணையை வலுப்படுத்துவதற்கு 15 மரங்களை அகற்ற கேரள அரசு ஒத்துழைக்கவில்லை - தமிழக அரசு
அதற்கான உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுத்த போதிலும் கேரளா ஒத்துழைப்பு வழங்கவில்லை - தமிழக அரசு
ஒவ்வொரு கூட்டத்திலும் பிரச்னை எழுப்பிய நிலையிலும், கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை - தமிழக அரசு