வீடியோ ஸ்டோரி

Nellore Court: நெல்லையை பரபரப்பாகிய சம்பவம்.. 4 பேர் கைது

நெல்லை நீதிமன்றம் வாசலில் இளைஞர் மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது

கீழநத்தத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை கொலை செய்த கும்பல் 

 ராமகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தப்பியோடிய மூவரும் கைது

மாயாண்டியை கொலை செய்துவிட்டு காரில் ஏறி தப்பியோடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்