தங்களது சுடுகாட்டில் உடலை புதைக்கக் கூடாது என ஜே.ஜே.நகர் மக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ ஸ்டோரி
இறந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு.. விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருதாச்சலம் அருகே பேரளையூர் கிராமத்தில் சண்முகம் என்பவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.