திங்களன்று பெறப்பட்ட மனுக்களை அதிகாரிகள் அலுவலகத்தின் பின்புறம் வீசியதாக தகவல்
பொதுமக்கள் கூடியதால், கீழே கிடந்த மனுக்களுக்கு | அதிகாரிகள் தீ வைத்ததாக குற்றச்சாட்டு
எரிக்கப்பட்ட மனுக்கள் தீர்வு காணாத மனுக்களா? அல்லது தீர்வு காணப்பட்ட மனுக்களா? என மக்கள் சந்தேகம்