இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
சோலூர் பகுதியில் மேய்க்கால் நிலங்களை தனியார் விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு
பழங்குடியினரின் உரிமைகளை தடுக்கவில்லை; அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்-நீதிபதிகள்
மேய்க்கால் நிலத்தில் 70 சதவீத நிலம் பழங்குடியினர் அல்லாதவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது - நீதிபதிகள்v