வீடியோ ஸ்டோரி

கோவிலூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்.. அமைச்சர் தொடங்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோலாகலம்.

ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்து, கொடியசைத்து தொடங்கிவைத்தார் அமைச்சர் மெய்யநாதன்.

கோவிலூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.