திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து
கற்கள் மீது படகு மோதியதில் இரண்டாக உடைந்தது - நீரில் மூழ்கிய 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
பழவேற்காடு ஏரியிலிருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக விபத்து