தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில், தமிழ்நாட்டுப் பெண்கள் உள்ளனர் - விஜய்
தங்களின் தேவைக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜக போக்குடன், தவெக மகளிர் மற்றும் தோழர்களை தமிழக அரசு கைது செய்திருக்கிறது – விஜய்